எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மழை நின்ற பின் வரும் வானவில் அல்ல நான்...

மழை நின்ற பின் வரும்
வானவில் அல்ல நான்
மறைந்துபோக;

நீ நினைத்தவுடன்
உருகி வரும் - உன் உள்ளத்தில்
உறைந்துள்ள பனிக்கட்டி நான்........!!!!!

உன் கண்களின் குளிர்ச்சி நான்
உன் இதழ்களின் மலர்ச்சி நான்
உன் உள்ளத்தின் உணர்ச்சி நான் ..........!!!!!

இப்படி உன்னுள் ஒவ்வொரு
முடிவின் ஆரம்பம் நான் தான்...........!!!!!

என்றும் ப்ரியமுடன்
பிரியா ஜோஸ்

பதிவு : ப்ரியஜோஸ்
நாள் : 29-May-15, 3:34 pm

மேலே