எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

AR பொன் வானமோ புலராமலில்லை மொட்டுகளோ பூக்களாக மலராமலில்லை...


AR

பொன் வானமோ புலராமலில்லை

மொட்டுகளோ பூக்களாக மலராமலில்லை ...

இசையின் தாளங்கள் தப்பவேல்லை ...

நிஜங்கள் கூட பொய்க்கவில்லை ..

கண்ணின் இமை சிமிட்ட மறக்கமலில்லை ...

சேவலின் கூவல் கொக்கரிக்க தவரமலில்லை ...

குயிலின் கீதம் இசைக்கமலில்லை ..

பூமி பந்து சுழலாமில்லை...

உன் தோழமையும் என் நட்பின் அன்பும்

ஓயுவேயில்லை......

பதிவு : Aparna Ram
நாள் : 19-Jun-15, 4:46 pm

மேலே