எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வெண்டுறை .. பாரதத்தை சீர்செய்ய போர்க்களத்தில் கால்பதித்தீர் மேல்பதவி...

வெண்டுறை ..

பாரதத்தை சீர்செய்ய போர்க்களத்தில் கால்பதித்தீர்
மேல்பதவி பெற்றபின்னால் சுற்றியுமை உள்ளோர்
உதவுகிறேன் என்றுசொல்லி பித்தலாட்டம் செய்கின்றார்
எத்தனையோ ஏறுமாறாய் கண்டாலும் சொல்லறுத்து
சும்மா இருக்கின்றீர் நீவீரேன் ?

பதிவு : Venkatachalam Dharmarajan
நாள் : 27-Jun-15, 1:31 pm

மேலே