எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வேதியலில் ஆயிரம் விஷயங்களை தெரிந்து உலகிற்கு தெரியவைத்த வேதியலின்...

வேதியலில் ஆயிரம் விஷயங்களை தெரிந்து உலகிற்கு தெரியவைத்த வேதியலின் தந்தை
யான லவொஇசிஎர், உங்களால் இந்த மதி கேட்ட மாந்தரின் உள்ளம்தனை அறிய
இயலவில்லையே.அந்தோ பரிதாபம். இந்த உலகம் வாழும் போது மாந்தரின் அருமையை உணராமல் அறிவியல்வாதிகளை நெருப்பிலிட்டும் தலை வெட்டும் கருவியில் வெட்டியும் கொன்றுவிட்டு பின் புலம்புகின்றனர். என்தோ அவர்களின் பேதமை






















நாள் : 29-Jun-15, 7:09 pm

மேலே