எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கோழி பற்றி ஐந்து வசனம் கூரை ஏறிக் கோழி...

கோழி பற்றி ஐந்து வசனம்

  1. கூரை ஏறிக் கோழி பிடிக்காதவன் வானமேறி வைகுண்டம போவானா?
  2. கோழி மிதிச்சி குஞ்சு சாகுமா?
  3. குப்பையும் கோழியும் போல குருவும் சீஷனும்.
  4. ஊரைக் கலக்கி பருந்துக்கு இரை கொடுத்ததாம் தாய்க்கோழி மனமிருந்தால் மார்கமுண்டு
  5. கோழி தன் குஞ்சுகளைக் கூட்டி சேர்ப்பது போல‌ கூவி அழைக்கிறாரே ஜீவன் தந்த இரட்சகர்

பதிவு : கீத்ஸ்
நாள் : 14-Sep-15, 3:27 pm

மேலே