எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இவர் ஒரு கனவுக் கவிஞர்.இந்த இளைய கவியின் வார்த்தைகள்...

இவர் ஒரு கனவுக் கவிஞர்.இந்த இளைய கவியின் வார்த்தைகள் முதுமை பெற்றவை..இவரின் வாழ்க்கையைப் பார்க்கும் கோணம் என்னை அதிசயக்க வைக்கிறது..இன்று பிறந்தநாள் காணும் தாகு என்றும் அழைக்கப்படுகின்ற கனா காண்பவனின் கனவுகள் நிறைவேறி வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன் .


-ராஜன் 

பதிவு : ஜி ராஜன்
நாள் : 1-Oct-15, 10:29 am

மேலே