எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

திருவாளர் கிருஷ்ணன் மகாதேவனே... உங்களின் மனதை புண்படுத்தும் நோக்கம்...

திருவாளர் கிருஷ்ணன் மகாதேவனே...


உங்களின் மனதை புண்படுத்தும் நோக்கம் தவிர வேறு எந்த எண்ணத்துடனும் இதை எழுதவில்லை.
தெரிந்தே ஒன்று கேட்கிறேன் உங்களுக்கும் மலத்துக்கும் என்ன தொடர்பு..? எதற்கெடுத்தாலும் மலம் மலம் என்றே சொல்கிறீர்களே.? மதம் பிடிக்கும் இந்தக் காலத்தில் உங்களுக்கு மலம் பிடித்திருக்கிறதா?

கவிதை பிடிக்கவில்லையெனில் மூடிக்கொண்டு இருக்கவும் ஐம்புலன்களோடு சேர்த்து எல்லாவற்றையும் 
அதைவிட்டு நக்கீரன் போல கொந்தளிப்பது ஏன்..? நெற்றிக்கண் திறக்கமாட்டார்கள் யாரும் கண்ணை குத்தி விடுவார்கள்.

மெடூல்லா ஆப்ளகேட்டாவில் பிரச்சனையா.?
உங்கள் வயதோ இல்லை வயது முதிர்ச்சியோ எதுவும் தெரியாது இருந்தும் மரியாதையுடன் பேசுகிறேன் ..நானும் உங்களைப் போல் ஆகிவிடக்கூடாது என்பதற்காக.. 

யாரையும் தட்டிக் கொடுத்து புகழ் பாடி மேல் ஏற்றிவிட வேண்டாம்..
தயவுசெய்து புண்படுத்தாமல் இருப்பது உங்களுக்கு நலம்..
எதோ பெயர் வைக்காத புதுவித மனநோய் உங்களுக்கு இருப்பது போலவும்,
மாமியார் தொல்லைக்கு ஆளானவராகவும் தெரிகிறது.
இப்படிப்பட்ட உங்களுக்கும் ஒரு குடும்பம் இருந்தால் அவர்கள் தெய்வங்கள்,
தயவுசெய்து உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையில் இந்த மாதிரி பார்வையுடன் அணுகாதீர்கள் பாவம் அவர்கள்,

பெயர் கிருஷ்ணன் என்பதற்காக உங்களின் வசை கீதை உபசாரங்களை பார்த்துக் கொண்டிருக்க முடியாது...
இதைப்பார்த்து தலைகுனிய வேண்டும் நீங்கள் அதுஅன்றி, உங்களுக்கு இந்நேரம் கோவம் வந்திருந்தால் உப்பையும் காரத்தையும் மலத்தையும் குறைத்துக் கொண்டு சாப்பிட முயற்சி செய்யுங்கள்..

கோவில் செல்லும் வழக்கம் இருந்தால் தயவுசெய்து நிறுத்திக் கொள்ளவும்,
ஒருவேளை கடவுள் அங்கிருந்தால் இன்னும் பரிதாபமாகிவிடும் கோவில்...
இருக்கப் போகும் கொஞ்ச நாளாவது உருப்படியாக வாழ வழி தேடுங்கள்..உதவிக்கு நாங்கள் இருக்கிறோம்..

இப்படிதான் இருப்பேன் என்று திமிருடன் சவால் விட்டால், எங்களுக்கு ஒன்றும் கவலை இல்லை,
கேசம், முடி, சிகை போன்ற வார்த்தையின் இன்னொரு வார்த்தையை உங்களுக்காக சொல்லிவிட்டு நகர்வோம்

இதற்காக மன்னிப்பு கேட்கப் போவதில்லை..யோசியுங்கள்

பதிவு : மனோ ரெட்
நாள் : 24-Oct-15, 3:02 pm

மேலே