வார்த்தைகள் இல்லை என் நிலை சொல்ல ..... என்...
வார்த்தைகள் இல்லை என் நிலை சொல்ல ..... என் பெயர் நித்யா - வை எழுதி கிட்டத்தட்ட ஒரு வருடம் நிறைவடையப்போகிறது ....
இன்றுதான் மீண்டும் அக்கவிதையை காண நேரிட்டது ,...
முகநூலில் பதிவு செய்து தங்களின் கருத்தை வலுவாக பதிவிட்டமைக்கு மிக்க நன்றிகள் தோழமையே ...
கண்ணீரில் நிறைந்து நிற்கிறேன் இன்று என்கவிதை சென்ற இலக்கை கண்டு .....
நன்றிகளுடன்
மகிழினி ..