எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அருணகிரிநாதரின்திருப்புகழ் வியப்பூட்டும் நூற்றுக்கணக்கான சந்தங்களில் அமைக்கப்பட்டுப் பெரும்புகழ் பெற்றது....

அருணகிரிநாதரின்திருப்புகழ் வியப்பூட்டும் நூற்றுக்கணக்கான சந்தங்களில் அமைக்கப்பட்டுப் பெரும்புகழ் பெற்றது. முருகனின் அருள் பெற்ற பின் இவர் திருவண்ணாமலை ஆலயத்தின் இளையனார் சந்நிதியில் தவமிருப்பாராம். தவம் முகிழ்ந்து கண் விழிக்கும்பொழுது, முருகன் மீது சந்தங்கள் நிறைந்த பாடல்களை இயற்றுவார். இந்தப் பாடல்கள், யோக ஞானம் கைவரப்பெற்றவர்களை மட்டுமல்லாமல், தமது சந்த இனிமையால் பக்தர்களையும் கவர்ந்தன. திருப்புகழில் உள்ள முத்தைத்திரு, பாதிமதி எனத் தொடங்கும் பாடல்கள் இன்றும் மிகப் பிரபலமானவை.

நாள் : 5-Feb-16, 4:44 am

மேலே