எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழர் அல்லாதவர், தமிழ் நாட்டை ஆளுவதால் ஏற்படும் நிலை...

தமிழர் அல்லாதவர், தமிழ் நாட்டை ஆளுவதால் ஏற்படும் நிலை தான் இது..!

நூலககளையும், கல்வி கூடங்களையும் திறக்க வேண்டிய அரசு, மதுபான கடைகளை திறக்கிறது.

தவறு செய்தால் தண்டிக்க வேண்டிய அரசே, தவறு செய்ய தூண்டக்கூடிய மதுபான கடைகளை திறக்கிறது. (தமிழ் நாட்டில் நடக்கும் குற்றம் 95% மது அறிந்திய நிலைலேயே ஆரம்பிக்கிறது) ஆய்வறிக்கை கூறுகிறது..!

இளையத் தலைமுறை பிள்ளைகள் எங்கு எழுச்சி கொண்டு போராடி புரட்சி செய்து விடுவார்களோ என்று பயத்தின் காரணமாக தான் இது நடக்கிறது.

மதுவா..! (அ) மங்காத வாழ்வா...!!

தெளிவும் முடிவும் உங்கள் கையில்......

நாள் : 9-Mar-14, 4:17 pm

மேலே