எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எங்கே உறங்கி கொண்டிருக்கிறாய் தமிழா ! வீரு கொண்டு...

எங்கே உறங்கி கொண்டிருக்கிறாய் தமிழா ! வீரு கொண்டு எழு!!

__________________________________________

கண்களுக்கு அழ மட்டுமே தெரிகிறது...
காரணகாரியத்தை நினைத்து நினைத்து...

கண்ணீரை துடைத்திட 
யாரும் உதவிக்கு இல்லை இங்கே...
இன்று விவசாயிகளுக்கு...

நாளை அதன் விளைவை நாம்
தான் அனுபவிக்க போகிறோம் என்பதையும் 
மறந்துவிடாதீர்

~ கூட்டத்தோடு கூட்டமாய் நானும் நிற்பதை நினைத்து வேதனைபடும் தமிழச்சி பிரபாவதி வீரமுத்து

நாள் : 21-Feb-16, 3:32 pm

மேலே