எங்கே உறங்கி கொண்டிருக்கிறாய் தமிழா ! வீரு கொண்டு...
எங்கே உறங்கி கொண்டிருக்கிறாய் தமிழா ! வீரு கொண்டு எழு!!
__________________________________________
கண்களுக்கு அழ மட்டுமே தெரிகிறது...
காரணகாரியத்தை நினைத்து நினைத்து...
கண்ணீரை துடைத்திட
யாரும் உதவிக்கு இல்லை இங்கே...
இன்று விவசாயிகளுக்கு...
நாளை அதன் விளைவை நாம்
தான் அனுபவிக்க போகிறோம் என்பதையும்
மறந்துவிடாதீர்
~ கூட்டத்தோடு கூட்டமாய் நானும் நிற்பதை நினைத்து வேதனைபடும் தமிழச்சி பிரபாவதி வீரமுத்து