எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கற்பனைகள் இல்லையென்றால் கவிதைகள் உலர்ந்துவிடும்.எனவே, இன்றைய வானில் பறந்துகொண்டேஇனிவரும்...

  கற்பனைகள் இல்லையென்றால் கவிதைகள் உலர்ந்துவிடும்.எனவே, இன்றைய வானில் பறந்துகொண்டேஇனிவரும் யுகங்களைக் கற்பனை செய்வோம்.   
 யுகம்தாண்டும் சிறகில் "சூரியனின் பிச்சைக்காரி"  

 ஓவ்வொரு உதட்டசைவிலும்  மரித்து மரிக்கும் மரித்தல்களினூடே,  யுகங்கள் வாழ்ந்து கழிக்கிறேன் - ஒரு வண்ணத்துப்பூச்சியின் கனவாக   
 வேறு நிலாவில் "நட்சத்திரமாய் நீ "   

 காலச்சுவடுகளிலோ அந்தாதிக்கு மயங்கி வந்த "வேத நாயகன் " 

யுகம் தாண்டும் சிறகுகள் 
வேறு நிலாக்கள்                         *                           காலச்சுவடுகள்

நாள் : 15-Apr-16, 10:30 pm

மேலே