எழுத்து நண்பர்கள் எல்லாரும் ஜனநாயக கடமையாற்றிவிட்டீர்களா ??.. நாமெல்லாம்...
எழுத்து நண்பர்கள் எல்லாரும் ஜனநாயக கடமையாற்றிவிட்டீர்களா ??..
நாமெல்லாம் கவிஞர்கள் , எழுத்தாளர்களுன்னு சொல்லிக்றோம்./ சொல்றாங்க
. எல்லாருக்கும் முன்னாடி நாம முன்மாதிரியா இருக்கனும் தானே.. ?
கடமை ஆற்றியவர்களுக்கு வாழ்த்துக்கள். ஆற்றாதவர்கள்... தயவுசெய்து
வாக்குச்சாவடிக்கு... போங்க. மழை வந்தாலும்.. வெயில் அடிச்சாலும் பரவாயில்லை... குடை பிடித்தாவது வாக்களிக்க போங்க... ப்ளீஸ்...
--
இரா.சந்தோஷ் குமார்.