காவிரி கரையினிலேயே!! காவிரி! தென்பெண்ணை! பாலாறு! -என்று நம்...
காவிரி கரையினிலேயே!!
காவிரி! தென்பெண்ணை! பாலாறு! -என்று
நம் முன்னோர்கள் பெயர் சூட்டியதனாலயோ!!
இவள் இங்கும் அங்கும் துல்லிகுதித்தும்!
அன்று மகிழ்ச்சியாக ஓடினாள்!!
இன்று நான்கு திசைகளிலும்! எனக்கு சொந்தம் என்று கொண்டாடுகிறார்கள்!!
மனித மூடர்களே! -இவளை!
அணைக்கட்டி தடுத்து!! -இன்று
நீங்கள் சிரிக்கலாம், ரசிக்கலாம்!!!
அவள் கோபம் கொண்டு பொங்கி எழுந்தால்!
இந்த பூகோளமே அழிந்து விடும்!!
அப்பொழுது அவள் மட்டுமே சிரிப்பாள்!
அதை ரசிக்க நாம் இருக்க மாட்டோம்!! .