எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நவராத்திரி விரதமும் - சக்தி வழிபாடும் அம்பிகையின் அருளை...

நவராத்திரி விரதமும் - சக்தி வழிபாடும்  

அம்பிகையின் அருளை பெறுவதற்கு பல விரதங்கள் அனுஷ்டிக்கப்பெற்றாலும் அவற்றுள் நவராத்திரி விரதமே மிகவும் சிறப்பானது என ஆகம நூல்கள் கூறுகின்றன.

முக்குணங்களுக்கும் மூலமான சர்வ லோக நாயகி தமோ குண சஞ்சாரியாநன ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியாகவும், ராஜோ குண சொரூபியான ஸ்ரீ மகாலட்சுமியாகவும், சாத்வீகக் குண சொரூபியான ஸ்ரீ சரஸ்வதியாகவும், மூன்று அம்சமாக தோற்றமளிப்பது  சிறப்பானது .

நாள் : 6-Oct-16, 1:24 pm

மேலே