மலர்கள் மலர்கள் மனிதர்களைப் போலல்ல அவைகள் தங்களின்மணத்தையும் நிறத்தையும்...
மலர்கள்
மலர்கள்
மனிதர்களைப் போலல்ல
அவைகள்
தங்களின்மணத்தையும் நிறத்தையும்
மாற்றிக்கொள்வதில்லை
கல்யாண வீட்டிற்கோ
கல்லறைத்தோட்டத்திற்கோ
இடத்திற்கு ஏற்றவாறு
இயல்பை மாற்றிக்கொள்வதில்லை!!
மலர்கள்
மலர்களாகவே இருக்கின்றன