எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் கவிதை: இடைவேளை அமைதியாய் அருகருகே அமர்ந்து சின்னத்திரை...

என் கவிதை:

                          இடைவேளை
அமைதியாய் அருகருகே அமர்ந்து
சின்னத்திரை சேனல்களில்
சின்சியராக
சீரியல் பார்க்கும்
சில மாமியார் மருமகள்கள்
விளம்பர இடைவேளைக்காக காத்திருக்கிறார்கள்
சண்டைபோட!

நாள் : 27-Oct-16, 7:24 am

மேலே