என் கவிதை: இடைவேளை அமைதியாய் அருகருகே அமர்ந்து சின்னத்திரை...
என் கவிதை:
இடைவேளை
அமைதியாய் அருகருகே அமர்ந்து
சின்னத்திரை சேனல்களில்
சின்சியராக
சீரியல் பார்க்கும்
சில மாமியார் மருமகள்கள்
விளம்பர இடைவேளைக்காக காத்திருக்கிறார்கள்
சண்டைபோட!