எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சென்ற வாரம் கவிஞர் எழில்வேந்தன் அவர்களின் “மங்கையராகப் பிறப்பதற்கு”...

சென்ற வாரம் கவிஞர் எழில்வேந்தன் அவர்களின் “மங்கையராகப் பிறப்பதற்கு” எனும் கவிதை படித்தேன். அது 2002 இல்  தாமரையிலும் ஆறாம் திணை.காமிலும்   வெளிவந்த கவிதை. என் எண்ணத்தில் உதித்தவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.  

நாள் : 26-Oct-16, 11:19 pm

மேலே