எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அன்று ஒரு கவிதைப் போட்டி..... என்னவள் கவிதை வாசிக்க...

அன்று ஒரு கவிதைப் போட்டி.....

என்னவள் கவிதை வாசிக்க மேடைக்கு சென்றாள்.......
முதலில் தன் பெயரைச் சொல்லி கவிதையை ஆரம்பிக்கப் போனாள்...
உடனே கவிதை அருமை என்று அனைவரும் கைதட்டி விட்டனர்!!!!

நாள் : 27-Jan-17, 8:07 pm

மேலே