நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம், வான்பற்றி நின்ற மறைப்பொருள்...
நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம், வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின், ஊன்பற்றி நின்ற உணர்வுறும் மந்திரம், தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே
நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம், வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின், ஊன்பற்றி நின்ற உணர்வுறும் மந்திரம், தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே