எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கவிதையே கவலை கொள்ளாதே நானும் உன்னை போல தான்,...

கவிதையே கவலை கொள்ளாதே நானும் உன்னை போல தான், தனிமையிலே தவிக்கும் உன் நண்பன்!

நானும் ஒரு சுயநலவாதி தான் அவள் இல்லையெனில் உன்னிடம் வருகிறேன், எனனைத் தேடி!

அவளுக்காக இனித்த கவிதைகள் கூட இப்பொழுது கசக்கிறது அவள் இல்லாமல்!

பதிவு : Gold
நாள் : 21-Mar-18, 5:11 am

மேலே