எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பெண்கள் தைரியம் அற்றவர்கள் என யாரும் கூறாதீர்கள் ஒரு...

பெண்கள் தைரியம் அற்றவர்கள் என யாரும் கூறாதீர்கள் 
ஒரு பெண் தனது முதல் குழந்தையை பெற்றெடுத்துவிட்டு அடுத்த குழந்தையை பெற்றெடுக்க தயாராவதில் இருக்கிறாள்... அவர்களின் தைரியம் பிரசவ வலி மரண வேதனை ... மரணத்தின் வாசலை தொட்டவன் எவனும் மீண்டும் தொட ஆசைப்படுவதில்லை.... 

- இராஜேஷ்

பதிவு : நா இராஜேஷ்
நாள் : 22-Apr-18, 10:03 pm

மேலே