என் இதயத்தில் பூத்த இரும்பு மலரே.. நான் துயிலும்...
என் இதயத்தில் பூத்த இரும்பு மலரே..
நான் துயிலும் போது, நீயே என் தாயானாய்..
நான் அள்ளி அணைக்கும் போது, நீயே என் சேயாவாய்..
என் இதயத்தில் பூத்த இரும்பு மலரே..