எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எலிக்குட்டியைபார்த்துஅலரியஅணில் ஒரு அடர்ந்தகாடு. காடு பெரியது அல்ல. சிறிய...

                      எலிக்குட்டியைபார்த்துஅலரியஅணில்  

          

  ஒரு அடர்ந்தகாடு. காடு பெரியது அல்ல. சிறிய காடுதான். அழகிய சூழல், பசுமையான மரங்கள், தேன் நிரம்பி வழியும் பூக்களுடன் காணப்பட்டது. சிறிது விலங்கு கூட்டம்தான் இக்காட்டில் வாழ்கின்றது. அந்தகாட்டில் ஒரு விலங்கு மட்டும் அனைத்து விலங்கிடமும் கேலி செய்தும் வம்பு வளர்த்துக் கொண்டு இருந்தது. அது ஒரு அணில்.   நண்பர்களையும் சரி அக்காட்டில் உள்ள அனைத்தும் விலங்கிடமும் மனம்புன்படும் மாதிரி கேலி செய்தும், தீய சொற்களை கூறி மகிழ்ச்சி அடைந்து சிரிப்பது தான் அதன் வழக்கம். காட்டில் இதே போன்று எல்லாம் விலங்கிடமும் தீய சொற்களை பயன்படுத்தியாதால் அதில் ஒரு எலி மட்டும் அதிக அளவில் மனம் புண்பட்டு போனது. அணில் இதே போன்று தினமும் பேசியாதல் ஆழ்மனம் உடைந்து ஆழ் கடலில் தற்கொலை செய்துக்கொள்ளும் அளவில் துன்புறுத்தியது.   ஒரு நாள் அணிலின் செயலுக்கு அளவில்லாமல் போனது. எலி அனைவரிடம் அசிங்கப்பட்டு நின்றது. எலி பார்த்து சிரித்தனர். மனமுடைந்த எலி தற்கொலை செய்துக்கொண்டது. எலி இறந்தது தெரிந்தும் அணில் சாதரணமாக இருந்தது. இரண்டு நாட்கள் கழித்து அணிலிடம் ஒரு எலிக்குட்டி வந்து பேச்சுக்குடுத்தது. எலிக்குட்டி வழியாக சென்று அந்த அணிலிடம் மாட்டிக்கொண்டது என்று நினைக்கலாம் அதுதான் கிடையாது. சிறிது பேசியது. அணிலிடமே பேசுகிறதா என்று அனைவரும் வேடிக்கை பார்த்தனர். வேடிக்கை மட்டும்தான் பார்ப்பார்கள் அவ்வளவுதான். எலியும் அணிலியும் மாற்றி பேசிக்கொண்டு இருந்தது. சுற்றி இருந்தவர்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டு சிரித்தனர்.   எலிக்குட்டி அனைவருமுன் அணிலை அதிக அளவில் அசிங்கபடுத்தியது. அணிலை அலர செய்தது. அனைவரும் அதை பார்த்து சிர்த்தனர். கூட்டத்தில் ஒட்டுதுணி இல்லாமல் நிற்பது போன்று இருந்தது போல அவ்வளவு அசிங்கம். அசிங்கத்தில் அணிலுக்கு கண்ணீரே வந்தது. எலிக்குட்டி விடவே இல்லை. தற்கொலை செய்யுமளவில் கேலியாகதான் பேசியது. தீயசொற்கள் சிறிதும் பயன்படுத்தவில்லை. நீ இதே போன்றுதான் ஒருவருக்கு செய்தாய் அது என் அப்பாதான்.   எலிக்குட்டி அணிலை பழிதிர்க்கவில்லை. அது செய்த தவறை திருத்தியது. மணித்து விட்டது. சிறுபிள்ளையாக இருந்தாலும் நல்லகுணம் இருந்தது. அணில் தன் செய்த தவறை திருத்திக்கொண்டது. இதே போன்றுதவறை இதுவும் செய்யாது மற்றவர்களையும் செய்ய விடவில்லை.   துன்புறூ உந்துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூ உம்இன் சொலவர்க்கு.   விளக்கம்:  அனைவருக்கும் இன்பத்தைக் கொடுக்கும் இனியசொற்களைப் பேசுகிறவர்களிடம் , துன்பத்தைல் கொடுக்கும் வறுமை வந்து சேராது. என்பதை திருவள்ளுவர் கூறுகிறார். இதிலிருந்து நான் உங்களுக்கு கூறுவது ’’’தீய சொற்களை பயன்படுத்தாமல் அனைவரிடமும் அன்பாக பேசுங்கள்’’’. அளவில்லா அன்பை அளந்து காட்டிப்பார் இன்றும் என்றும் உன்னை போற்றும் இந்த உலகமே,,….    
         

நாள் : 21-Jun-18, 7:45 am

மேலே