😢🐟🐟நீருக்கடியில் உலாவும் வண்ணகயலே வா🐟!. உனக்காக குளக்கரையில் அமர்ந்து...
😢🐟🐟நீருக்கடியில் உலாவும் வண்ணகயலே வா🐟!. உனக்காக குளக்கரையில் அமர்ந்து இருக்கிறேன் என்னைகாண வா🐟!.. புன்னகை மலர்ந்தாலும், வேதனை மலர்ந்தாலும் ... உன் முகம் கண்டே ஜீவித்து இருக்கிறேன் ஆறுதல் சொல்ல ஆள் இல்லை சீக்கிரம் வா🐟!... நேரம் ஆக ஆக என் கண்ணில் நீர் கசிகிறதே... வலையில் சிக்கினாய இல்லை எதேனும் வாயிக்குள் சிக்கினாய.... என் எண்ணம் உன்மை இல்லை என்று சொல்ல வெளியே வா...🐟🐟😢