இறுதிவரை உன் நிழலாய் சேர்ந்து வரவே நான் விரும்பினேன்...
இறுதிவரை உன் நிழலாய் சேர்ந்து வரவே நான் விரும்பினேன்
இன்று உன் நிழற்படத்தொடு
மட்டுமே நான் வாழ்கிறேன்!
அடுத்த பிறவி ஏதேனும் இருந்தால்
கடவுள் என்னிடம் ஓர் வரம் கேட்டால் நிஜம் நீ உன் நிழலாய்
பின்தொடர்வேன் நானடாா!