பா சித்ரா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பா சித்ரா
இடம்:  MADURAI
பிறந்த தேதி :  03-May-1981
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  22-Aug-2018
பார்த்தவர்கள்:  86
புள்ளி:  6

என் படைப்புகள்
பா சித்ரா செய்திகள்
பா சித்ரா - மனிதன் அளித்த கருத்துக்கணிப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Jun-2018 1:54 pm

பாலியல் வன்கொடுமைக்கு காரணம் என்ன?

மேலும்

கடுமையான சட்டம் இல்லை 22-Dec-2018 12:08 pm
கடுமையான சட்டம் illai 22-Dec-2018 12:07 pm
பா சித்ரா - மனிதன் அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jun-2018 1:54 pm

பாலியல் வன்கொடுமைக்கு காரணம் என்ன?

மேலும்

கடுமையான சட்டம் இல்லை 22-Dec-2018 12:08 pm
கடுமையான சட்டம் illai 22-Dec-2018 12:07 pm
பா சித்ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Dec-2018 1:17 pm

பார்த்த முதல் நாளே,
பரிகொடுத்தேன் என் மனதை என்றாய் !

பார்க்காமல் நீ சென்றதாலே,
பழகணும் போல் உன்னிடம் இருந்தது என்றாய்!

பயமாய் இருக்கிறது என்றேன்,
பயப்படாதே குட்டிமா மாமா இருக்கேன் என்றாய்!

பாசமாய் நீ சொன்னதாலே,
பரிகொடுத்தேன் என் மனதை!

பாசத்தை மட்டும் தந்துவிட்டு,
நேசித்த என்னை நினைக்க மறந்து விட்டாயோ!

பரிதவித்து நிற்கிறேன்,
பார்க்க மதியின்றி போனாயோ!

பாறையில் விதைத்த விதைபோல்
வேரூன்றி விட்டதடா உன் நினைவுகள் !

பதித்த உன் ஞாபகங்களை,
நிஜமாக்க, மாமா நீ வருவாயோ!

மேலும்

பா சித்ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Dec-2018 12:57 pm

விழுந்தேனடா உன் விழிகளில்...!
கரைத்தாயடா என் மனதை.......!
பதித்தாயடா உன் நினைவுகளை !
இளந்தேனடா என் ஞாபகங்களை!
பிடித்தாயடா என் கைகளை !
பறிகொடுத்தேனடா என் இதயத்தை!
பழகினேயடா பகல் நிலவாய் !
மறைந்ததேனடா முழுமதியாய் !
குறைத்தாயடா உன் பழக்கத்தை!
தொலைத்தேனடா என் உறக்கத்தை!
வருவாயடா என்னை தேடி !
வாழ்கின்றேன் என் நம்பிக்கை பலகோடி!

மேலும்

பா சித்ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Dec-2018 4:50 pm

என் ஆசை கண்ணன் என் அருகினில் துயில் கொண்டான்
இரு கன்னம் குழிவிழ இதழ் பதித்தான் !
நிலவின் ஒளியில் என்னை துயர் செய்தான்!
என் மனதுருக ஏதேதோ கவிதை சொன்னான்!
சேர்ந்தோம் மகிழ்ந்தோம் உறவாடி !
என்னை மீட்டேன் என் மாமாவிடம் போராடி !
கண்விழித்து பார்த்தேன் பொழுது விடிந்ததடி !
எல்லாம் கனவிலே நடந்த கருணை கொலையடி!
ஆம் என் மாமன் எனை விட்டு எங்கோ சென்றானடி!
இதுவரை ஆழ்ந்த உறக்கமே என் கண்ணில் இல்லையடி!

மேலும்

பா சித்ரா - P Rem O அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Nov-2018 9:50 am

இரக்கமற்ற இரவுகளில்
வரும்
உன்
நினைவுகள்
சிறகிழந்ந பறவைக்கு கிடைத்த
பகல் வானம் போல
பயனற்றது...

மேலும்

மிகவும் சரி நண்பா 06-Dec-2018 4:19 pm
பா சித்ரா - AKILAN அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Dec-2018 2:49 pm

வாஞ்சை என்றால் அன்பா?

மேலும்

ஆசை கலந்த அன்பு தென்றலாய் வருடி செல்லமாய் முத்தமிடல் 11-Dec-2018 9:05 am
வாஞ்சை என்ற வார்த்தையை அதிகமாக படித்தது பொன்னியின் செல்வனில் தான். விடை கொடுத்த அணைத்து இலக்கிய உள்ளங்களுக்கும் நன்றி 09-Dec-2018 11:20 am
வாஞ்சை என்றால் விருப்பம் 08-Dec-2018 5:53 pm
எதிர்பார்ப்பு 08-Dec-2018 4:57 pm
பா சித்ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Dec-2018 4:00 pm

என் மனதில் காதலெனும் கொடியை
ஏற்றி வைத்த கண்ணாளனே!
ஏற்றிய கொடியில் இருந்து தங்கள் மீது விழும்
மலர்கள் சொல்லும் காலை வணக்கம்!

மேலும்

பா சித்ரா - ஆரோ அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
28-Jul-2018 4:51 pm

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், இன்றைக்கு நான் சொல்லப்போவது மிகவும் முக்கியமான ஒன்று..... நமது எழுத்து தளத்தில் தற்போழுது பதிவேற்றப்படும் படைப்புகளின் எண்னிக்கை அதிகமாய் இருக்கின்றது. அதுகுறித்து மிகவும் மகிழ்ச்சியே...... ஆனால் அந்தப்படைப்புகளை படிக்க ஆள் இல்லையோ...... என்று தோன்றும் அளவிற்கு நாம் நடந்துகொள்கின்றோம்....... பல நல்ல படைப்பாளிகள் எழுதுவதை நிறுத்திவிட்டதைப்போல காண்கிறது... இதற்க்கெல்லாம் காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்த பொழுது எனக்கு ஒன்றுமட்டுமே தென்படுகின்றது..... நம் எல்லோருக்கும்..... பதிவிடுவதில் இருக்கும் ஆர்வம் கருத்திடுவதில்லை...... படித்து கருத்திடப்படாத  படைப்புகளும் பிறந்தும் பேசாத குழந்தையும் மலர்ந்தும் வாசம் வீசாத மலர்களும்..... வீணே......


பல வரிகளில் படைப்புகளை பதிவிடும் நமக்கு.... ஓரிரு வரிகளில் ஒரு படைப்பாளியின் பதிவிற்கு கருத்திடுவதில்  நாட்டமில்லை...... நன்றாக சிந்தித்து பாருங்கள் உங்களின் படைப்புகளுக்கு எந்த பதில் கருத்தும் வராத தருணங்களில் எவ்வளவு துன்ப படுகின்றிர்கள்..... அதே துன்பமும் ஏக்கமும் ஏன் மற்ற படைப்பாளிகளுக்கு வரும் (இருக்கும்) என்று நாம் எண்ணுவதில்லை....... 

நானும் ஒரு கட்டத்தில் இப்படித்தான் என் படைப்புகளை எல்லோரும்  படித்து கருத்திடவேண்டும் என்று விரும்பினேன் தவிர நான் யார் பதிவிற்கும் கருத்திடுவதில்லை..... அப்படியிருந்த பொழுதுதான் ஏதோஒரு வசனம் " நீ என்ன விரும்புகின்றாயோ... அதை மற்றவர்களுக்கும் செய்......" என்று படித்தேன்.... அன்றிலிருந்து நான் மற்றவர்களின் படைப்பிற்கு.... கருத்திட்ட ஆரம்பித்தேன்  அவர்களிடம் இருந்து நல்ல பதிலும் வந்ததது. இப்பொழுது எனக்கு பதிவிட நேரமில்லை..... என்றுசொல்லுமளவிற்கு கருத்திட்டு மகிழ்கின்றேன்.... ஏன் என் பழைய பதிவிற்கும் சிலர் கருத்திட்டு மகிழ்வித்தனர்.... என்னவோ.... என் கருத்தை சொல்லிவிட்டேன்..... இதற்க்கு அடுத்தது உங்களின் கையில்தான் இருக்கின்றது....  உங்களின்  இந்தசெயகையால் எழுதுவதை தற்காலிகமாக நிறுத்திய படைப்பாளிகள் அனைவரும் திரும்பி எழுதவேண்டும் என்பது என் அவா....

பதிவிடும் அளவிற்கு.... மற்றவர்களின் படைப்புகளுக்கு கருத்திடுங்கள்................ 

எழுத்துலகம் உங்களின் கருத்துக்களால் ஒளிரட்டும்....


இந்த பதிவிற்கு கருத்துக்கள் வருமா என்பதே தெரியாது................?!!?☺

மேலும்

எனது பதிவு தேர்வானதே தாங்கள்; சொல்லித்தான் தெரியும்..... இந்த தேர்விற்கு காரணமான எழுத்துலகில் எனது பதிவை பார்த்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி. உங்களின் கருத்துகளால் மற்றவரை மகிழ்வித்து சிறந்த படைப்பாளிகளை உருவ்பாக்கிட வேண்டுகின்றேன். 31-Aug-2018 5:09 pm
சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம் :--தங்கள் எண்ணம் படைப்பு தேர்வானத்திற்கு பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் தமிழ் இலக்கிய பயணம் போற்றுதற்குரிய தங்கள் எண்ணமும் நம் எழுத்து தளம் குடும்பத்தினரின் கருத்துக்களும் வரவேற்கிறேன் 28-Aug-2018 8:24 pm
சுடரின் அடியில் ஒளிந்திருக்கும் உண்மையை அருமையாக உரைத்தீர்கள் தோழரே.... 22-Aug-2018 7:59 am
என் மன ஆசையை புரிந்துகொண்டதில் மிகவும் மகிழ்ச்சி, மற்றவர்களின் படைப்புகளுக்கும் கருத்திட்டு மகிழ்வியுங்கள். 21-Aug-2018 11:43 am
பா சித்ரா - பா சித்ரா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
22-Aug-2018 4:02 pm

இறுதிவரை உன் நிழலாய் சேர்ந்து  வரவே நான் விரும்பினேன்

இன்று உன் நிழற்படத்தொடு 
மட்டுமே நான் வாழ்கிறேன்!
அடுத்த பிறவி ஏதேனும் இருந்தால்
 கடவுள் என்னிடம் ஓர் வரம் கேட்டால் நிஜம் நீ உன் நிழலாய் 
பின்தொடர்வேன் நானடாா!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே