கூடி வாழ்ந்தோம் ஓடி விளையாடினோம் பாடித் திரிந்தோம் தேடிச்...
கூடி வாழ்ந்தோம்
ஓடி விளையாடினோம்
பாடித் திரிந்தோம்
தேடிச் சென்றோம்
நாடி வந்தனர்
ஊரும் உறவும்
உற்றமும் சுற்றமும்
நட்பும் நலவிரும்பியும் !
மாறிய கலாச்சாரத்தால்
மாறிய தலைமுறை
மாறிய நடைமுறையால்
மாறிய பண்பாடு
மாறிய வழக்கங்களால்
மாறியது வாழ்க்கை !
மாறிய தலைமுறை
மாறிய நடைமுறையால்
மாறிய பண்பாடு
மாறிய வழக்கங்களால்
மாறியது வாழ்க்கை !
மாற்றங்களின் விளைவு
மாறிப்போனது வாழ்வு
மாறிய நாகரீகத்தால்
நாறிப்போனது நாடும் !
மாறிப்போனது வாழ்வு
மாறிய நாகரீகத்தால்
நாறிப்போனது நாடும் !
பழனி குமார்