#நா_முத்துக்குமார் எழுதுக்கோல் தனது ஆண்மையை இழந்து காகிதத்திற்க்கு கவிதை...
#நா_முத்துக்குமார்
எழுதுக்கோல் தனது
ஆண்மையை இழந்து
காகிதத்திற்க்கு
கவிதை எனும் குழந்தையை
கொடுக்கிறது....!!!!!😘😍
ஒவ்வொரு கவிதை
கிறுக்கும்போதும் கவிஞனே
கவிதையாக
மீண்டும் பிறக்கிறான்!!!!!!🌹🌹💓😍
#கவியின்_உச்சத்திற்க்கு
#இந்த_குழந்தையின்
#வாழ்த்துகள்...!!!!☺