எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காதலும்-சாதலும் விழி அது செவியாகும் சில பேர்க்கு...... செவி...

காதலும்-சாதலும்



விழி அது செவியாகும்

சில பேர்க்கு......

செவி அது விழியாகும்



நரம்பது சதிராடும்

நடை பயனம் மெதுவாகும்

நரகம் ஒரு கண்ணில்

சொர்க்கம் ஒரு கண்ணில்

சொன்னது செய்ததெல்லாம்

நினைவில் வந்தாடும்



காதலின் விளிம்பினுலும்

மூப்பெய்தி......

சாதலின் விளிம்பினிலும்

பதிவு : Richard
நாள் : 30-Sep-21, 11:51 pm

மேலே