கன்னிப்பறவையே... உனைக்கலவாடும் நாள் என்று வாய்க்குமோ...? ஊசலாடி இலைக்கிறேன்...
கன்னிப்பறவையே...
உனைக்கலவாடும் நாள் என்று வாய்க்குமோ...?
ஊசலாடி இலைக்கிறேன் அந்நாளை எண்ணி களைக்கிறேன்...
என் சிறைவிட்டு பறந்துவரவா-அல்லது
உனை சிறைப்பற்றி பறந்து செல்லவா...