எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அழும் குழந்தையின் கண்ணீரைக் கண்டு..... உறக்கம் துறந்து துடித்து...

அழும் குழந்தையின் கண்ணீரைக் கண்டு.....
உறக்கம் துறந்து துடித்து எழுந்தது......
கனவு என்பதை மறந்த தாயுள்ளம்....
ஏனோ இவள் துடிப்பில் இருந்த தாயுணர்வை
உணர மறுத்த சமூகமோ மலடி
என்றது அவளை தன் தாயுள்ளம் மறந்து....
~கிருஷ்ணநந்தினி

நாள் : 21-May-14, 11:42 pm

மேலே