எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் அன்பே! எனது கருமையான நிறத்தோற்றத்தினைக் காணும்போதெல்லாம்,, நீ...

என் அன்பே!
எனது கருமையான நிறத்தோற்றத்தினைக்
காணும்போதெல்லாம்,,
நீ என்னிடம் பேசுவதற்கு தயங்குகின்றாய்...,,,
கவலைக்கொள்ளாதே ! என் கண்ணே!
உன் பிரிவிலேயே! நான் இறந்துவிடுவேன்..
பின்பு என்னை மயானத்தில் வைத்து எறித்துவிடுவார்கள்..,,,,,
மறுநாள் வந்தென்னைப் பார்
நீ விரும்பும் வெண்மை நிறத்தில்
என்னுடல் காட்சியளிக்கும்.
அப்பொழுதுதாவது நீ என்னை விரும்புவாயா? ?????
என்றென்றும் !
அருணாசலம் (எ) அருண்தாசன் ...

பதிவு : அருண்தாசன்
நாள் : 10-Jun-14, 4:24 pm

மேலே