எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என்ன நீ முயற்சி செய்தலும் முதலில் .. உன்னை...

என்ன நீ முயற்சி செய்தலும் முதலில் ..
உன்னை சுற்றி இருக்கும் அனைத்திலும் முயற்சி செய்துவிட்டு..
பின்பு மற்ற இடங்களுக்கு செல் ...
நம்மை சுற்றி இருக்கும் பலவற்றை நாம் சிந்திக்காமல் அலட்சியம் செய்வதால் தான் ...
நம்மில் சிலர் செய்யும் சில விஷயங்கள் நமக்கு புதிதாக தெரிகின்றது.....
முயற்சி எடுத்தால் தான் நம் காலில் குத்திய முள்ளும் வெளியில் வரும் - நட்ப்புடன் என்றும் உங்கள் நண்பன் ...

பதிவு : சாமுவேல்
நாள் : 28-Nov-13, 1:48 pm

மேலே