படித்ததில் பிடித்தது*** ஒரு இளைஞன் காரில் வேகமாக சென்று...
படித்ததில் பிடித்தது***
ஒரு இளைஞன் காரில் வேகமாக சென்று கொண்டிருக்கிறான். அப்போது ஒரு பெண் இரு சக்கரவாகனத்தில் அவனை முந்திச் செல்கிறாள்.
இளைஞன் : “ஏய் எருமை” என்றான்..
பெண் : “நீதான்டா நாய், குரங்கு, பன்னி”..
-என்று திரும்பி அவனைப்பார்த்த திட்டிக் கொண்டே செல்கிறாள்.திடீரென சாலையைக் கடந்த கொண்டிருந்த எருமை மீது மோத காயமடைந்து விடுகிறாள்...
நீதி : எப்போதுமே ஆண்கள் சொல்ல வருவதை பெண்கள் சரியாகப்புரிந்து கொள்வதில்லை..
நன்றி: முக நூல்.