எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆண்கள் இதயங்களால் சிரிப்பார்கள்;பெண்கள் உதடுகளால் சிரிப்பார்கள்.மகிழ்ச்சியை விலைகொடுத்து வாங்கமுடியுமானால்...

ஆண்கள் இதயங்களால் சிரிப்பார்கள்;பெண்கள் உதடுகளால் சிரிப்பார்கள்.மகிழ்ச்சியை விலைகொடுத்து வாங்கமுடியுமானால் அந்த விலையைப்பற்றியும் நாம் கண்ணீர்விட்டுக்கொண்டிருப்போம்.அவசரமாக கல்யாணம் செய்து கொண்டால்மெதுவாக உட்கார்ந்து கொண்டுதான் அழவேண்டும்.உனக்கு நிறையத் தெரிந்திருந்தாலும்உன் தொப்பியிடமும் யோசனை கேள்.கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும்நம்புவது அபாயகரமானது. அதைக்காட்டிலும் ஒருவரையும்நம்பாதிருப்பது மிகவும்அபாயகரமானது.நம்முடன் வாழ்வோரைப்புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண்புரிந்து கொள்வது அவசியம்.அவசரமாகத் தவறு செய்வதை விடதாமதமாகச் சரிவர செய்வது மேல்.மறக்கவேண்டியவைகளை நினைத்து வருந்துவதும்,நினைக்கவேண்டியவைகளை மறந்து விடுவதும்தான்துன்பங்கள் அனைத்திற்கும் காரணம்.தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே.தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது.பணம் மட்டுமே வாழ்க்கையல்ல அதையும்தாண்டி மனிதன் அடைய வேண்டியஅனுபவங்கள் பல உள்ளன. மனநிம்மதி அன்பு தவம் தியானம்முதலியகுணங்கள் எல்லாம் பணத்தால் வருபவை அல்ல-

விவேகானந்தர்.

நாள் : 23-Jul-14, 3:16 pm

மேலே