எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கண்ணாமூச்சி ஏனடா? என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள்...

கண்ணாமூச்சி ஏனடா? என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா
என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா?
எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா?
வான்மழை விழும்போது மலைகொண்டு காத்தாய்
கண்மழை விழும்போது எதில் என்னைக் காப்பாய்
பூவின் கண்ணீரை ரசிப்பாய்
நான் என்ன பெண்ணில்லையா? என் கண்ணா அதை நீ காணக் கண்ணில்லையா?
உன் கணவுகளில் நானில்லையா?

பதிவு : sangeetha
நாள் : 5-Aug-14, 1:51 pm

மேலே