எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எத்தனை முறை சூழ்நிலைகள் உன்னை விட்டுப் பிரித்தாலும் இன்னுமொரு...

எத்தனை முறை
சூழ்நிலைகள்
உன்னை விட்டுப்
பிரித்தாலும்
இன்னுமொரு சந்தர்ப்பம்
இருக்கிறது
உன்னை சரணடைய
என்றே தோன்றுகிறது....!


---------நீ என்னவனென்பதால்.

நாள் : 31-Aug-14, 11:33 am

மேலே