எண்ணம்
(Eluthu Ennam)
அம்மா என்பதின்
அர்த்தத்தை விட
அம்மா என்பதின்
அர்த்தத்தை விட
ஆனந்தத்தையே
அதிகம் உணர்ந்தேன்
அவள் அழைத்தபோது ...!!!
என் தாய்
விதையாக தோன்றி
செடியாக முளைத்து
மரமாக வளார்ந்து
பூவாக பூத்து
கனி கொடுக்கும்
மரமாக மாறி விட்டேன்.
அம்மா என்பதின்
அர்த்தத்தை விட
அம்மா என்பதின்
அர்த்தத்தை விட
ஆனந்தத்தையே
அதிகம் உணர்ந்தேன்
அவள் அழைத்தபோது ...!!!