லோகேஷ் தேவராஜன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  லோகேஷ் தேவராஜன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  25-Feb-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Nov-2016
பார்த்தவர்கள்:  45
புள்ளி:  3

என்னைப் பற்றி...

நான் பி.காம் என்ற பட்டப்படிப்பை லாயோலா கல்லூரியில் முடித்தேன்..

என் படைப்புகள்
லோகேஷ் தேவராஜன் செய்திகள்

கனவுகாண தெரியாதவனின்
சித்தாந்தம்
முட்களோடு மோதி
குருதியின் வாசத்தை
அறியாதவனின்
கொள்கை
கனியும் கணியும்
என்று காத்திருப்பவனின்
மடமை
சிலந்தி கூட ஆயிரம் முறை
விழுந்து விழுந்து தான்
வலை பின்னுகிறது
என்பதை உணராதவனின்
கோட்பாடு
கோணல் மானால் கல்லும்
உளியிடம் அடி வாங்கிய
பின்பே சிலையாகிறது என்பதை
அறியாதவனின் வீண் செயல்
விதி என்று மதிமயங்கி
கிடப்பவனின் கூட்டாளி ...

மேலும்

அருமை 03-Dec-2016 10:31 pm
தங்களின் மேலான கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.. 28-Nov-2016 6:51 pm
பொறுத்தருள்க தோழா தோழா என்பதற்கு தோழி என பதிவிறக்கம் செய்துவிட்டேன் 28-Nov-2016 1:46 pm
உண்மை தோழியே 28-Nov-2016 1:30 pm
லோகேஷ் தேவராஜன் - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Mar-2016 11:16 am

பொய்க்கால் குதிரை--கயல்விழி

கண்ணைகவரும்
ஆடைகளில் கலைஞர்
நாம் வருகின்றோம்
வேஷம் போட்டு உங்கள் முன்
நடன விருந்து
படைக்கின்றோம்...

வழி முழுதும் தோரணங்கள்
எம்
உடல் முழுதும் ரணத்தின்
வலிகள்.

கட்டைமேல் கால்வைத்து
எடுத்து அடி வைக்கையிலே
துடிக்கும் இதயம்
நின்று வரும் இதழ்கள்
மட்டும் புன்னகைக்கும்

அழிகின்ற மறவர் கலை
அழித்திடவே எண்ணம் இல்லை
எந்த செல்வம் இருந்தாலும்
இதன் வழியே
எம் மனம் செல்லும்..

விழாக்களில் எம்மை காண்பீர்
எம்
வேதனை யார் காண்பீர்.?
அரை வயிறு உணவு தான்
ஆனாலும்
துயர் இல்லை.

மரக்காலில் உயிரை வைத்து
மனதெல்லம் மறத்தமிழை வைத்து
எடுத்து சென்றோம் உலகறி

மேலும்

இவர்களை சந்திக்கும் ரசிகனை சிந்திக்க வைத்தீர் , கயல்விழி , அருமை 21-Dec-2019 8:44 pm
சிந்திக்க வைக்கும் கவிதை, நன்று நன்று கயல்விழி 10-Jun-2016 8:52 pm
மிகவும் அருமைடா கயல்குட்டி.. 22-Mar-2016 5:09 pm
அருமைக்கயல் உணர்வுப்பூர்வமான படைப்பு டியர்....!! 22-Mar-2016 3:13 pm
லோகேஷ் தேவராஜன் - லோகேஷ் தேவராஜன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Nov-2016 9:01 pm

என் தாயின் கருவில் வேராக ஊன்றி

விதையாக தோன்றி

செடியாக முளைத்து

மரமாக வளார்ந்து

பூவாக பூத்து

காயாக காய்ந்து

கனி கொடுக்கும்

மரமாக மாறி விட்டேன்.

மேலும்

லோகேஷ் தேவராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Nov-2016 9:25 pm

அம்மா

நான் பார்த்தா முதல் முகம்

நான் பேசிய முதல் வார்த்தை

நான் உணர்ந்த முதல் உணர்வு

நான் வரைந்த முதல் ஒவியம்

இதான்

என் அம்மா.

மேலும்

லோகேஷ் தேவராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Nov-2016 9:14 pm

மகனே நீ இருக்க
என் வயிற்றில் ஒரு
கருவறை இருந்தது.

ஆனால், நான் இருக்க
உன் வீட்டில் ஒரு
அறை கூட இல்லையே.

மேலும்

லோகேஷ் தேவராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Nov-2016 9:01 pm

என் தாயின் கருவில் வேராக ஊன்றி

விதையாக தோன்றி

செடியாக முளைத்து

மரமாக வளார்ந்து

பூவாக பூத்து

காயாக காய்ந்து

கனி கொடுக்கும்

மரமாக மாறி விட்டேன்.

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே