en_pakkam_image1

கனவுகளை காப்பாற்ற

கனவுகளை காப்பாற்ற

கனவுகளே காணத் தெரியாமல்
இருந்த காலமுமுண்டு.
ஆசை துகள்களாக ஆரம்பித்து
கனவுகளாக உருவெடுத்தது.
கனவுகள் காலப் போக்கில்
லட்சியங்களாக மாறிக்கொண்டது.
வாழ்க்கைப் பாதையில் சேர்ந்தபின்
லட்சியங்கள் வடிவம் பூசப்பட்டது.
.
.
.
பல இன்பங்களை விட்டுக்கொடுத்து
எண்ணங்களை மாற்றியமைத்து
உடலை காயப்படுத்தி
உணர்வுகளை ஒருமுகப்படுத்தி
சொந்தங்களை தூரதள்ளி
நம்பிக்கையை தன்வசப்படுத்தி

என் சிந்தனைக்கு மட்டும் மதிப்பளித்து
வளர்ந்த பாதைக்கு முற்றுப்புள்ளியிட்டு
.
.
.
மீண்டும் விதையாகி, வேருன்றி,
கிளையிடத் துவங்கிவிட்டேன்...

                                                            ... சஞ்சு

வடிவமைத்தது - xx/09/2006
வெளியீடு - 20/09/2009 (20092009 :) - fantastic date)



நண்பர்களின் கருத்துக்கள்
S.Ponmani
2010-05-22

1) கவிதை மனதை வருடவிடவில்லை ஆனால் திருடிவிட்டது என்றும் அன்புடன் வா.செ.பொன்மணி.

S.Ponmani
2010-05-22

2) தோழி திவ்யா தங்களின் கவிதை மூலம் குழந்தை நினைவுகளை எண்ணி எண்ணி இன்னமும் ரசித்து கொண்டுதான் இருக்கிறேன்!!!!

kumaravel
2010-05-29

3) நல்ல vanthirukku

R
2010-06-01

4) குட் ஆல்பன் ஆர்

Dharanidharan
2010-06-19

5) கனவுகள் உண்மையாவது உழைப்பினால் சாத்தியம்

N.Nethaji
2010-07-16

6) கனவு காணும் மனிதன் வாழும் கடவுள் .

anu
2010-07-17

7) super

mohana
2010-07-25

8) super

irshad
2010-08-10

9) மிஹவும் நல்லம் மனதை ஈர்த்த வர்தைஹல்

safina
2010-08-10

10) குறை இல்லாத மனிதன் இல்லை. அதை குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை..

sathya
2010-08-13

11) சூப்பர் குட் குட்

prasanna@hari
2010-08-24

12) இது கவிதை இல்லை.. வாழ்க்கை.. எனக்கு படித்தவுடன் பிடித்து விட்டது.. மன்னிக்கவும் நான் இந்த கவிதையை சுட்டுட்டேன்.. ஆனா உங்கள் பெயரோடு வெளிஇட்டுள்ளேன்..

hi
2010-08-24

13) Awesome

jennifer
2010-09-16

14) சூப்பர் மேடம் .

najeem
2010-09-23

15) ரொம்ப சூப்பரா இருக்கு

Benazeer
2010-09-27

16) கனவுகளும் கற்பனைகளும் மட்டுமல்ல நிஜம் கூட முற்றுப் புள்ளியுடன் முடிந்து போகும். wonderful

Benazeer
2010-09-27

17) wonderful

gracy
2010-09-27

18) குட்லக்

suren
2010-10-10

19) good

R.
2010-10-18

20) குட் லக்

mugham
2010-10-19

21) நீங்கள் ஒரு சுயநலவாதி.சொந்தமும் நட்பும் இல்லாமல் வளர்ந்த பாதையை மறந்து ; வளர்வது நல்ல விருட்சமா ? வெட்டரு பத்திரம்

DEEPAN
2010-10-20

22) நNறக ULLATHU

j.latha
2010-10-25

23) kavithakalai varnipatharkku - kavithaigal illai

mahaboob
2010-10-29

24) அருமையான வரிகள்........

shiva
2010-11-02

25) இட்ஸ் nice

sangeetha
2010-11-10

26) லட்சியம் உருவாகிட உதவும் சிந்தனை

rajiya
2010-11-12

27) துவண்டு போன மனிதனுக்கு ஒரு தூண்டுகோல் இந்த கவிதை

revathi
2010-11-13

28) சூப்பர் மேடம் உற்சாகம் alukirathu

s.suja
2010-11-25

29) வெரி குட் sister

kalees
2010-11-25

30) சூப்பர்.

rahumathullah
2010-12-10

31) அழகான வரிகள்

puvanesh
2010-12-10

32) super poem - thanks

rosman
2010-12-15

33) கடந்த காலத்தை நினைவுட்டி நம்பிக்கை ஊட்டுது

vennila
2010-12-16

34) அழகான அர்தமுள்ள வரிகள் .

KANMANI
2010-12-29

35) இதயத்தை திருடிய உள்ளம் என் கனவுகளை திறந்து விட்டது எனது இதய துடிப்புகளை திருடி விட்டாய் என்று கவிதை இன் கவிகன் அனேன் .

Shankar
2010-12-29

36) superb

vinoth
2011-01-06

37) சூப்பர் தேங்க்ஸ் நன்பேட

murali
2011-01-11

38) நன்றக ullathu

A.jeyanthan
2011-01-15

39) கவிதை மனதை மட்டும் திருடவில்லை என் உடலவும் திருடிவிட்டது

civa
2011-01-19

40) சுப்பர்

siva
2011-01-24

41) சூப்பர்....

SELLAN
2011-01-25

42) வாழ்த்துகள்.

MURUGESH
2011-01-31

43) NICE

safras
2011-01-31

44) vallthukal

suresh
2011-02-01

45) like

SAKTHI
2011-02-02

46) வெரி ஸ்வீட்...

minolin
2011-02-02

47) என் உணவுஹளை solluhiathu

ravina
2011-02-05

48) வாழ்கை ஒரு தொதேர் வழக்கை ஒரு தூதர் வழக்கை ஒரு தொதே வாழ்கெய் ஒரு தொடர் கதெய்,அதெய் எழுதி கொண்டே இருக்கும் எழுதாநி யாக இருப்போம்

J.
2011-02-05

49) வாழ்க்கைல யார் மனதையும் கஷ்ட பாதி வாழ கூடாது...!

J.
2011-02-05

50) எனக்கு மிகவும் பிடித்தது சூப்பர்.....!

J.
2011-02-05

51) good

சாதனா
2011-02-06

52) வாழ்வின் வெற்றி தோல்வி கனவில் தான் அடங்கியுள்ளது .. கனவுகள் தான் லட்சியங்களை உருவாக்கும்

jeya
2011-02-12

53) உங்கள் கவிதை நல்ல இருக்கின்றது... அன்புடன் ஜெயா_கனடா மொன்ரியல்

saraniya
2011-02-19

54) enkku பிடித்து இருக்கு ... என்னுடைய இனிய அனுபவ்கள்

logan
2011-02-21

55) குறை இல்லாத மனிதன் இல்லை. அதை குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை

suganya
2011-02-23

56) சூப்பர் யுவர் பீலிங்

brindha
2011-02-23

57) வாழ்கையில் யார் மனதையும் கஷ்டப்படாமல் வாழ்வதுதான் மனிதகுணம்

vignesh
2011-02-24

58) குட்

prabakaran
2011-03-01

59) உங்கள் கவிதை நன்றக இருக்கின்றது எனக்கு மிகவும் பிடித்தது நன்ரி நண்பா

shanthan
2011-03-03

60) சூப்பர் பாஸ்

N.Malathi
2011-03-03

61) சுப்பர் ya

N.Malathi
2011-03-03

62) ஹாய் ya

ALEXANDER
2011-03-09

63) அலெக்ஸ் என்பவன் ஒரு நல்லவன்

Arun
2011-03-15

64) இட்ஸ் ரேஅல்லி குட்

Prashath
2011-03-17

65) என் வாழ்க்கை இந்த கவிதை. நான் வேருன்றி விட்டேன் ஆனால் இன்னமும் விழுது விட தொடங்கவில்லை. தாங்கள் சொல்லியது போல் நானும் விருட்ஷமாவேன். இந்த கவிதை எனக்கு மேலும் உட்சகமளிகிறது என்னுடைய இலக்கை அடைவதற்கு. நன்றி

M.
2011-03-18

66) உங்கள கவிதை வெரி நஸ்

nainamalai
2011-03-18

67) kavithai

krishnamoorthy
2011-03-18

68) கவிதை சூப்பராக இருக்குது

anand
2011-03-19

69) வெரி nice

thiru
2011-03-21

70) nice

thiru
2011-03-21

71) tharam

thiru
2011-03-21

72) ..சூப்பரா

jayaprakash
2011-03-25

73) ஜெயபிரகாஷ்

babu
2011-03-28

74) ok

Nandhini.R
2011-03-29

75) சூப்பர் கவிதை ........

karthik
2011-03-31

76) நல்ல கவிதை

surendrarajan
2011-04-03

77) உங்கள் கவிதை நல்ல இருக்கின்றது... உங்கள்... ஐயம்பிள்ளை .சுரேந்திராராஜன்/ ஜெர்மன் நுர்ன்பேர்க்

surendrarajan
2011-04-03

78) உங்கள் கவிதை நன்றக இருக்கின்றது உங்கள் /அ.ஐ.சுரேந்திராராஜன்/ ஜெர்மன் நுர்ன்பேர்க்

B.SURESH
2011-04-04

79) தரமான வரிகள் அனைவரையும் வாழ்த்த வைக்கும் அன்புடன் பா.சுரேஷ் குமார்

susie
2011-04-05

80) அரூமையான கரூத்து

RIYAS
2011-04-12

81) எந்த கவிதை அறிகுரிஹல் அப்படிய நிஹல்ஹேறது.

jack
2011-04-14

82) பக்கா

banueswaramoorthy
2011-04-16

83) வெரி குட்

thinesh
2011-04-20

84) உங்கள் கவிதைகள் ரொம்ப நல்ல கவிதை.... சரி நீங்க ஒரு படத்துக்கு பாடல் எழுகினா என்ன ?????????????/

mathu
2011-07-22

85) நல்ல கவிதை

வீரமணி.
2011-07-22

86) கனவுகளில் தன்னை தொலைத்தவரின் அருமையான வரிகள்

manikandan
2011-07-31

87) நண்பா ....... எனக்கும் கொஞ்சம் கவிதை எழுத தெரியும் பட் உங்க லெவெலுக்கு எழுத தெரியாது ; . காங்க்ரத்ஸ் .....

anushiya
2011-08-01

88) சூப்பர் kavithi

padmaraja
2011-08-01

89) மிகச்சிறந்த கவிதை

kavita
2011-08-04

90) அருமையான கவிதை

laxman
2011-08-11

91) வெரி glorious

Shiva
2011-08-14

92) ஒரு நல்ல கவிதை. சுயநலத்தின் வெளிப்பாடு. வாழ்த்துக்கள்.

sadham
2011-08-14

93) usefull kavithai i லைக் இட் sanju

mubarak
2011-08-15

94) மன்னிக்கவும் நான் இந்த கவிதையை சுட்டுட்டேன்.. ஆனா உங்கள் பெயரோடு வெளிஇட்டுள்ளேன்..{பாசெபூக்}

bazi
2011-08-16

95) realy nice ya

Kumar
2011-08-16

96) Arputhamana kavithai

aanand.s.m.
2011-08-20

97) paravayillai ungal kavithai

raj
2011-08-21

98) Enrum en anbulla thozhikku vazhthukkal ivan RAJ

anogan
2011-08-22

99) ரொம்ப நல்ல கவிதை

kanchana
2011-08-23

100) நன்றாக இருக்கிறது ஒரு குறை வளர்ந்த பாதை மறக்கக்க்கூடியாதல்ல அது குழந்தைகளின் வளரும் பாதை அல்லவே

n.subramaniyan
2011-08-24

101) உங்கள் நம்பிக்கை பிடித்திருக்கிறது. இதைபோல கவிதைகளை என் மனம் படித்திருக்கிறது .

IRSATH
2011-09-01

102) இரவல் லம் துங்கினால் துக்கம் வர விலை அண்ணல் செமிச்த்ரி நடதம்போகுது வரு து பரு துக்கம் ஐயோ ஐயோ ஐயோ

vignesh
2011-09-02

103) சூப்பர் அழகு நிசே

veera
2011-09-03

104) melum valarattum unkal kavithai

Mohamed
2011-09-03

105) என் மனதை தொட்ட கவிதை இது வாழ்க உங்கள் சிந்தனை

maha_kanesh
2011-09-04

106) வாழ்கையில் சில சமயம் நாம் இந்தே மாதிரியான முடிவு எடுக்க தான் வேண்டி இருக்கு.என் சிந்தனைக்கு மட்டும் மதிப்பளித்து வளர்ந்த பாதைக்கு முற்றுப்புள்ளியிட்டு

mr.ba
2011-09-06

107) idhayam varudiyadu unmai

rajashmadhav
2011-09-08

108) Very super

mohahdoss
2011-09-12

109) வெரி nise

pattukkottai
2011-10-11

110) எப்படி எனது வாழ்க்கையை நீங்கள் கவிதையாக எழுதினீர்கள் ? ...வியக்கிறேன்.. நன்றி சகோதரி . muthuk

m.sasikumar
2011-10-12

111) super

selva
2011-10-14

112) nice

Hilal
2011-10-18

113) அழகான அர்தமுள்ள வரிகள்

jaba
2011-10-21

114) யு கவித்தி லுக்

Hassan
2011-10-22

115) superb

pattukkottai
2011-10-22

116) எனது வாழ்க்கை கவிதையாய்.,'; muthuk

dhiviya.c
2011-11-02

117) SUPERRRRRRRRRR......

abdul
2011-11-05

118) மனித்து கொள்ளுங்கள் சஞ்சு நன் உங்க கவிதையை ஆட்டை போட்டு facebook ல போட்டேன்

suganya
2011-11-06

119) அருமையான கவிதை

inbamages
2011-11-11

120) சுயநலத்தின் வெளிப்பாடு அருமையான வரிகள்........ என் மனதை தொட்ட கவிதை

jenoba
2011-11-12

121) nice

Balakarthik
2011-11-18

122) Gud

satheeskumar
2011-11-22

123) வெண்டேர்புல் கவிதை

ramesh
2011-11-25

124) நாளை என்பது எப்போவது தான் நம் கனவில் வரும் . அனால் மரணம் என்பது நிச்சயம் வரும்

Saravanan.A
2011-11-28

125) மிகவும் நன்றாக உள்ளது . இன்னும் நிறைய கவிதைகள் எழுத என் வாழ்த்துகள்

aravin_soda
2011-11-29

126) சோ நிசே பட் சூப்பர் ஹஹஹா அர்ஜுனன் ஜெஎன்தரன்

size=40
2011-12-09

127) கணைகளை kappattra

kohila
2011-12-11

128) சூப்பர் செல்லம் பின்னிட்ட ......

geetha
2011-12-14

129) super

Shangeetha
2011-12-20

130) superbbb

roka
2011-12-21

131) super

Anushaa
2011-12-22

132) மனதை வருடும் கவியால் உள்ளம் உருகக்கண்டேன்...

power
2011-12-23

133) supper

VENGAT
2011-12-31

134) I LOVE NIVETHA . BY AMSH . VENGAT

akbar
2012-01-02

135) super

sirgazhi
2012-01-02

136) அற்புதமான கவிதை.... மிக அழகான வரிகள்... நெஞ்சம் கொள்ளைகொண்ட நல்ல படைப்பு... "மீண்டும் விதையாகி, வேருன்றி, கிளையிடத் துவங்கிவிட்டேன்... "

ajith
2012-01-03

137) சுயநலத்தின் வெளிப்பாடு அருமையான வரிகள்........ என் மனதை தொட்ட கவிதை ஒரு நல்ல கவிதை. சுயநலத்தின் வெளிப்பாடு. வாழ்த்துக்கள்.

அன்புடன்
2012-01-05

138) அருமை அருமை அருமை. கவிதை மிக அருமை கனவுகளை காப்பாற்ற -மீண்டும் கருவாகி உருவாகி கனவுகாண துவங்கியமைக்கு பாராட்டுகள்..

Alagiri
2012-01-05

139) உங்கள் கவிதை பிடித்துள்ளது

kavitha
2012-01-06

140) superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr.

nathikutty
2012-01-07

141) அழகா எழுதி இறுக்க இது போல ட்ரை பண்ணு ஆல் தி best

PALANY
2012-01-09

142) கனவுகளின் விதைகள் தான் கவிதைகள் அன்பு நிறைந்த உள்ளங்களில் தான் சிறந்த கவிதைகள் உருவாகும் . நன்றி

s.l.m.amjath
2012-01-19

143) good

mrithu
2012-01-21

144) எண்ணங்களின் வெளிப்பாடு கனவுகள்!அந்த கனவுகள் தான் வாழ்கையை அர்த்தமகுகிறது..........நன்றாக இருக்கிறது

prathap
2012-01-24

145) கவிதை என்பது பெண்களை பார்த்தல் வருகின்றது என்று சொல்வார்கள் அனல் இயற்கையின் அழகை ரசிப்பதினால் வருகின்றது கவிதை ................................... இயற்கையை படைத்த ஆண்டவன் மனிதனை எதற்கு படைத்தான் என்று தெர்யும? இயற்கையை ரசிப்பதற்கு மனிதனை படைத்தான்....................................................... கவிதை இதையத்தில் இன்பத்தை ஏற்படுத்துகின்றான. துன்பத்தில் வரும் இன்பத்தைவிட............... இன்பத்தில் வரும் துன்பமே இனபம் தன இனபம்.......... by பிரதாப் என்கின்ற சென்

prathap
2012-01-24

146) my டியர் நண்பா சுப்பர் கோஓஓஓஓஓஓஓஓஓஓஓட்

prathap
2012-01-24

147) துள்

J.Ajith
2012-01-25

148) super friend keep it up.. good luck

S.Anitha
2012-02-01

149) வாழ்கையின் ஒரு பங்கு கனவு ... "கனவில் சரி செய்து கொள் உன் எண்ணங்களை தானாக மலரும் ஊர் அறிய வாய்ப்பு ""

Yasmeen
2012-02-02

150) சூப்பர் கவிதை

LOWISHA
2012-02-04

151) இது ரொம்ப நல்ல இருக்கு. I LOVE IT .

R.MURUGAN
2012-02-05

152) நன்றாக உள்ளது வளர்க உமது பணி


உங்கள் கருத்து

என் எழுத்துக்கள்


எழுத்து தோழர்களின் கவிதை பட்டியலை காண இங்கே சொடுக்கவும்


தினம் ஒரு திருக்குறள்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

agara mudhala yezhuthellam aathi
bagavan muthatrae ulagu.