எழுத்தில் நுழைய (Login to Eluthu)

மின் அஞ்சல் முகவரி
(Email)
கடவுச்சொல்
(Password)
 நினைவில் வை (Remember me)
Forget Password ?    கணக்கு தொடக்கம் ?
en_pakkam_image1

கனவுகளை காப்பாற்ற

கனவுகளை காப்பாற்ற

கனவுகளே காணத் தெரியாமல்
இருந்த காலமுமுண்டு.
ஆசை துகள்களாக ஆரம்பித்து
கனவுகளாக உருவெடுத்தது.
கனவுகள் காலப் போக்கில்
லட்சியங்களாக மாறிக்கொண்டது.
வாழ்க்கைப் பாதையில் சேர்ந்தபின்
லட்சியங்கள் வடிவம் பூசப்பட்டது.
.
.
.
பல இன்பங்களை விட்டுக்கொடுத்து
எண்ணங்களை மாற்றியமைத்து
உடலை காயப்படுத்தி
உணர்வுகளை ஒருமுகப்படுத்தி
சொந்தங்களை தூரதள்ளி
நம்பிக்கையை தன்வசப்படுத்தி

என் சிந்தனைக்கு மட்டும் மதிப்பளித்து
வளர்ந்த பாதைக்கு முற்றுப்புள்ளியிட்டு
.
.
.
மீண்டும் விதையாகி, வேருன்றி,
கிளையிடத் துவங்கிவிட்டேன்...

                                                            ... சஞ்சு

வடிவமைத்தது - xx/09/2006
வெளியீடு - 20/09/2009 (20092009 :) - fantastic date)



நண்பர்களின் கருத்துக்கள்
maruthu
2012-03-27

1) welcome

mathinila
2012-04-01

2) அருமையான வரிகள்:)

பரிதி.முத்துராசன்
2012-04-24

3) மீண்டும் விதையாகி, வேருன்றி, கிளையிடத் துவங்கிவிட்டேன்... ..................கவிதையின் கடைசி வார்த்தைகள் முடிவல்ல ஆரம்பம் எல்லோருக்கும் ......வாழ்த்துக்கள் பரிதி


உங்கள் கருத்து

என் எழுத்துக்கள்


எழுத்து தோழர்களின் கவிதை பட்டியலை காண இங்கே சொடுக்கவும்


தினம் ஒரு திருக்குறள்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

agara mudhala yezhuthellam aathi
bagavan muthatrae ulagu.