அடடா!இதுவல்லவா?சிரிப்பு....


இரவில் அன்னார்ந்து

பார்த்து சிரித்தாய்...

பார்த்தவுடன்

நிலவு சொன்னதாம்..

நான் சிரித்ததில்

நட்சத்திரங்கள் தான் சிதறியது...

நீ சிரித்ததில்

என் சிந்தனையே தடுமாறி தவிக்கிறது....

அடடா!இதுவல்லவா?சிரிப்பு....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (3-Dec-10, 2:00 pm)
பார்வை : 568

மேலே