நீ

நீ
தொலைந்தால் தானே...
நான் கவலைப்படுவேன் ...
நீ என்னை நினைத்து ஏன்..
கண்ணீர் விடுகிறாய் ,,,,?

உன் வாழ்க்கைக்காக ...
என் வாழ்க்கையை
பறித்தவன் -நீ
சந்தோசமாய் இரு ....!!!

உன்னை நான் நேரில் ...
ரசிப்பதை விட கவிதையில் ...
ரசிப்பதே அழகாய் இருகிறாய் ...!!!

எழுதியவர் : ரேகா (23-Feb-17, 5:32 pm)
சேர்த்தது : ரேகா
Tanglish : nee
பார்வை : 253

மேலே