கண்ணீர் விட்ட வானம்...!!!

கண்ணீர் விட்ட வானம்...!!!

சிரித்து கொண்டிருந்த நீ,
சோகத்தில் மூழ்கியவுடன்....
சிரிக்க மட்டுமே தெரிந்த என் வானம்,
அழ தொடங்கியது
உன் கண்ணீர் துளிகளை கரைப்பதற்காக..!!!!

எழுதியவர் : மனோ ரெட் (29-Nov-12, 1:17 pm)
பார்வை : 137

மேலே