கண்ணீர் விட்ட வானம்...!!!

சிரித்து கொண்டிருந்த நீ,
சோகத்தில் மூழ்கியவுடன்....
சிரிக்க மட்டுமே தெரிந்த என் வானம்,
அழ தொடங்கியது
உன் கண்ணீர் துளிகளை கரைப்பதற்காக..!!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

சிரித்து கொண்டிருந்த நீ,
சோகத்தில் மூழ்கியவுடன்....
சிரிக்க மட்டுமே தெரிந்த என் வானம்,
அழ தொடங்கியது
உன் கண்ணீர் துளிகளை கரைப்பதற்காக..!!!!