வாழ்ந்தாலும் தமிழுக்காக வாழ வேண்டும். அன்றி வீழ்ந்தாலும் தமிழுக்காக...
வாழ்ந்தாலும் தமிழுக்காக வாழ வேண்டும். அன்றி வீழ்ந்தாலும் தமிழுக்காக வீழ வேண்டும். சாகும் வரை தமிழ் பயின்று சாக வேண்டும்.. என் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்’ என்றார் பாரதிதாசன். அந்த வரிகளுக்கு இறுதி மூச்சு உள்ளவரை உயிர் கொடுக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை’’