எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பாப் இசை கேட்ட சிறுவனின் தலையை துண்டித்த ஐ.எஸ்.,...

பாப் இசை கேட்ட சிறுவனின் தலையை துண்டித்த ஐ.எஸ்.,
மோசூல், : மேற்கத்திய இசையை கேட்டதற்காக, 15 வயது சிறுவனை, தலையை துண்டித்து, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கொன்றனர். ஈராக்கின் வட பகுதியில், ஐ.எஸ்., பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த, மோசூல் நகரத்தைச் சேர்ந்த சிறுவன் அயாம் உசைன், 15. தன் தந்தையின் கடையில் அமர்ந்திருந்த போது, மேற்கத்திய இசையை (பாப் மியூசிக்) கேட்டுள்ளான். இதையறிந்த பயங்கரவாதிகள், அவனை பிடித்து, ஷரியத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.மேற்கத்திய இசையை கேட்ட சிறுவனின் தலையை வெட்டும்படி, நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, பொதுமக்கள் முன்னிலையில், சிறுவனின் தலையை துண்டித்து, பயங்கரவாதிகள் கொன்றனர்; பின், ...
மேலும் படிக்க

நாள் : 20-Feb-16, 9:54 am

மேலே