எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழ் மொழியின் பெருமை : இல்லறம் தொடாத ஒரு...

தமிழ் மொழியின் பெருமை :

இல்லறம் தொடாத ஒரு சமணத்துறவி,
எட்டு மனைவியரை மணமுடித்த சீவகனைப் பற்றி,
காதல் ததும்ப இயற்றிய காப்பியம் சீவகசிந்தாமணி என்பதை 
மறக்க முடியுமா ? 
இந்த ஆற்றல் தமிழ்ப் புலவனுக்கே உரித்தானது என்பதை,
மறுக்க முடியுமா ?  

#திருத்தக்கதேவர்  

நாள் : 13-Apr-16, 3:12 pm

மேலே