தமிழ் மொழியின் பெருமை : இல்லறம் தொடாத ஒரு...
தமிழ் மொழியின் பெருமை :
இல்லறம் தொடாத ஒரு சமணத்துறவி,
எட்டு மனைவியரை மணமுடித்த சீவகனைப் பற்றி,
காதல் ததும்ப இயற்றிய காப்பியம் சீவகசிந்தாமணி என்பதை
மறக்க முடியுமா ?
இந்த ஆற்றல் தமிழ்ப் புலவனுக்கே உரித்தானது என்பதை,
மறுக்க முடியுமா ?
மறுக்க முடியுமா ?
#திருத்தக்கதேவர்