எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

புரியாத புதிர்


கதைத்தோம் ஒன்றாய்
வாழ்வின் புதிரை!
அன்று நாம் நம்.
ருசித்தோம் தனியாய்
புதிரின் விடையை!
இன்று நீ உன்...
நான் என்....
புரியாத புதிர்!-என்றும்
நம் வாழ்வு

மேலும்

நினைவின் இனிமை:-

நேற்றைய நிகழ்வுகள் ....
இன்றை நினைவுகள் .....
இவற்றின் இடைவெளியில் நான்......

 -இதழ்கள்பூத்த நிகழ்வுகளில் -என்
இதயம் பார்த்து ரசிக்கிறேன் ....
அதையும் திருடிக்கொண்ட -என்
தோழமைத் தோள்கள் நாடி நகர்கிறேன்....

தோண்டிப் புதைத்தப் போதிலும், -என்
மனதை வதைத்தக் காதலே!
மலர்ந்தும் மரித்துப் போகுதே!

மரணம் ஒன்றுக் கூடினும்
நினைவுகள் எனக்குப்போதுமே!
கல்லறையில் கனவுகள் ஆகுமே!
                        
                                        - கல்லறை ....

மேலும்


மேலே