எண்ணம்
(Eluthu Ennam)
சிறுகதைகள்
1. கடவுளும் மனிதனும்
ஒரு போதி மரத்தின் கடியில் ஒரு முதியவர் தவம் செய்து கொண்டி இருந்தார் அப்போது அந்த வழியில் ஒருவன் கடவுள் வேடம் அணிந்து அந்த பகுதியில் சென்றான் ஆனால் அதை அந்த முதியவர் கண்டு கொள்ள வில்லை ஆனால் அவன் மந்திரம் கோல் ஒன்றை கையில் கொண்டு சென்றான் ஆனால் அது ஒரு மர்மங்கள் நிறைந்த ஒரு கோல் அந்த கோலில் ஒரு பெரிய சக்தி கொண்ட ஒரு கொடூரமான மிருகம் உருவம் போல் அங்கும் இங்கும் நடமாடி கொண்டு இருந்தது. அந்த வழியில் ஒரு மனிதன் அதில் நாடமாடி கொண்டு சென்றான் ஆனால் அவன் நடந்து செல்லும் போது ஒரு ஆல் நடமாடும் சத்தம் கேட்டது ஆனால் அந்த மனிதன் எந்த அசையும் இல்லாமல் நடந்து கொண்டு சென்றான் அங்கு ஒரு உருவம் வந்தது கூட தெரியாமல் அவன் தலையை நிமிர்ந்து பார்க்காமல் ஏதோ ஒரு ஞாபகத்தில் அவன் குடும்பங்கள் அந்த காட்டிற்க் குள் சென்று விட்டான் அவன் எங்கு போனான் எங்கே சென்றான் அவனை இன்னும் காணவில்லையே இரவுப் பொழுதாக மாறிவிட்டது என்ன எங்கு போனான் எல்லாம் பதறி போய் அவனை தேடும் வேட்டையில் இறங்கினார்கள் ஆனால் அவனை எங்கும் தேடியும் அவனை கிடைக்கவில்லை அவன் எங்கு சென்றான் அவனை நம் எங்கையும் தேடி கிடைக்க வில்லையே நான் இப்போ நான் என்ன செய்வேன் காலையில் தான் அவன் காலேஜுக்கு சென்று படிக்க போனான் நான் தான் அவனை பேருந்து நிலையம் சென்று பஸ்யில் எத்தி விட்டு நான் கடை விதியில் கொஞ்சம் நேரம் உட்கார்ந்து டீ கடையில் செய்தி தாளை ஒன்று எடுத்து படித்து வாசித்து கொண்டு கொஞ்சம் நேரம் கழித்து நான் வீட்டிற்கு சென்று ஆடு, மாடு களுக்கு தீனி தண்ணீர் வைத்து கொண்டு வயலில் சென்று ஆடு, மாடு, குதிரைகளை காட்டி வைத்து வீட்டிற்கு சென்று நான் மாத்திரை மருந்துகளை சாப்பிட்டு ஒரு தூக்கம் தூங்கி கொண்டிருந்தேன் என் மகனுக்கு ஒரு மணி அளவில் கல்லூரிகள் முடிந்து விடும் காலை 9 மணிக்கு சென்றால் மதியம் ஒரு மணிக்கு வீடு திரும்புவார் ஆனால் அவனுக்கு அம்மா இல்லை அவனுக்கு நா மட்டும் தான் அவனை நான் படிக்க வைத்து ஒரு பெரிய மனிதனாக கொண்டு வர வேண்டும் என்று பல ஆசை களை என் மனதில் வைத்து இருந்தேன் என் வாழ்க்கை என் படிப்பு எல்லாம் மண்ணில் அழிந்து போய் விட்டது ஆனால் என் பிள்ளை படிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார் ஆனால் அவனை ஒரு கும்பல் அடித்து கொலை செய்து எங்கோ ஒரு இடத்தில் வெட்டி பல கொடுமைகளை செய்து உள்ளார்கள் ஆனால் அவர் இறந்து போன விஷயம் அவர் அப்பாவுக்கு தெரியாது அவன் மரணத்தை கேள்விப் பட்டால் அவன் தந்தை மாரடைப்பு வந்து இறந்து விடுவார் ஆனால் எப்படி அவர்க்கு இந்த விஷயம் தெரியவரும் என்றால் அந்த காட்டிற்க்குள் அவர்க்கு தெரிந்த அக்கம் பக்கத்தினர் அவர் அப்பாவுக்கு தகவலை ஒன்றை சொல்லி அவன் அப்பா வந்து இவனை கண்டு அழுது அவரும் மாரடைப்பு வந்து இறந்து விட்டார் அந்த வழியில் நடந்து ஒரு உருவம் அவனை கொலை செய்த ரவுடிகளையும், கூட்டாளிகளையும் பழி வாங்கி சென்றது ஆனால் அவன் ஒரு ஏழை எளிய குடும்பங்களில் பிறந்தவன் அவன் குடும்பம் அவன் குழந்தையாக இருக்கும் போது இறந்து போய் விட்டார்கள் ஆனால் அவனை வளர்த்தவர் கடவுள் சக்தி கொண்ட ஒரு முதியவர் அவனை தன் அவையில் அமர வைத்து அவனை காப்பாற்றி பல பேயி, பிசாசுகளிடம் இருந்து அவனை காப்பாற்றினார் அவனை காப்பாற்றியவர் இந்த உலகத்தின் ஆண்டவன் சிவபெருமான் அவர் தான் அந்த முதியவர் வேடத்தில் வந்து அந்த மனித இனத்தின் உயிரைக் காப்பாற்றினார் இவரே இந்த உலகின் அதிசயங்களாய் திகழ்கிறார் மனிதனின் வாழ்க்கையில் ஒளி முகமாய் இருக்கிறார்.
மனித மனித
ஏ மனித நீ பாரடா உன் பிறப்பின்
பட்டாளம் இது உன் வாழ்க்கையின் போராட்டம் உன் வாழ்க்கையில் என்றும் ஒரு கஷ்டம் வந்தால்
நீ அதனை தாங்கி கொள் உன்
பிற்காலத்தில் அது உன்னை
விட்டு விலகி சென்று விடும் நீ இந்த
உலகில் கடவுளால் படைக்க
மனிதன் நீ என்றும் கண்கள் முடி
நிம்மதியாய் படுத்து உறங்கு
பின்பு எழுந்து பார் அப்போது உனக்கு படிப்பு கல்வி எல்லாம்
இந்த மண்ணில் கிடைக்கும் நீ
யாரிடமும் சென்று கை எந்தி
பிசை எடுத்து நீ உன் வாழ்க்கை நீ இழந்து விடாதே உனக்கு இந்த
உலகில் ஒரு துணையாக இருப்பது
உன் வாழ்க்கையில் கிடைத்த
கல்வி அதனை விட அறிவானது படிப்பு, சிந்தனை, படைப்பு போன்றவை தான் உன்னை மேல்
கொண்டு செல்லும் அது மட்டும்
இல்லாமல் பிரஞ்சுகாரர்கள் சொன்னார்கள் வாள் முனையை
விட பேனா முனையே வலிமை
என்று அது போல் தான் இந்த
உலகில் மண் வெட்டி இருந்து ஒரு
மனிதன் இந்த உலகில் எல்லாம்
சாதித்து விடுகிறானோ அவன்
இந்த உலகில் சரித்திரம்
படைக்கும் மனிதன் என்று மகுடம்
சுட்டும் உன் உலகம்