தமிழ் கவிஞர்கள்
>>
ஆவுடை அக்காள்
>>
பிரம்மம் ஏகம்
பிரம்மம் ஏகம்
மூக்கைப் பிடித்து முழுமோசம் போனதும் போரும்போரும்
நமக்குள் ஈசன் நடுவாயிருப்பதைப் பாரும்பாரும்
உன்தெய்வம் என்தெய்வம் என்றுழன்றதும் போரும்போரும்
தன்னுள் தெய்வம் தானாயிருப்பதை எண்ணிப் பாரும்பாரும்”
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
